×

E-Gram சுவராஜ் வலைப்பக்கம் துவக்கிவைத்து ஊராட்சி மன்ற தலைவர்களிடையே மோடி உரை

டெல்லி: E-Gram சுவராஜ் வலைப்பக்கம் துவக்கிவைத்து ஊராட்சி மன்ற தலைவர்களிடையே மோடி உரையாற்றினார். டிஜிட்டல்மயமாக்களால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது என பேசினார். கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலி என மோடி விளக்கம் அளித்தார்.


Tags : Modi , Modi launches, e-Gram Swaraj, webpage
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...